ஆழி

நீ உன் மீதே நின்று கொண்டிரு
க. முத்துக்கிருஷ்ணன்
64
ச.முருகபூபதி
160
ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்
சீனுராமசாமி
48
முட்டம் - அலைகள் பாறைகள்
சிறில் அலெக்ஸ்
64
தாண்டவராயன் கதை
பா.வெங்கடேசன்
952
தோற்றுப்போனவர்களின் பாடல்கள்
வ.ஐ.ச.ஜெயபாலன்
104
மேன்ஷன் கவிதைகள்
பவுத்த அய்யனார்
64

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

பாண்டிச்சேரி சைவ அசைவ சமையல் வகைகள்

ரூ. 80.00
வெளியீடு: 
Oceo Books
ரூ. 80.00
பக்கங்கள்: 
112

இந்த நூலில் சைவம், அசைவம், என இருதரப்பினருக்கும் சரிசமமாய் ருசிகர பந்தி பரிமாறியிருக்கிறார் திருமதி. அமலோற்பவ மேரி டி'சாமி. இனிப்பில் தொடங்கி, பலகாரம், சாதம், வறுவல் எனப் பயணித்து ஊறுகாய் வரையிலான செய்முறைகளை அம்மாவின் நேசத்துடனும் பரிவுடனும் நூலாசிரியர் விவரிப்பதை படிப்பதே ஓர் சுகானுபவமாக இருக்கிறது.

அசைவ உணவுகளில் இத்தனை வகைகளா என வியக்கும் வகையில் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதன் செய்முறைகளைப் படிக்கும்போதே நாவில் நீர் ஊறுவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த செய்முறையைப் படிக்கும்முன்பே முதல் பதார்த்தத்தை செய்துவிட மனது பரபரக்கிறது.

அலெக்சாண்டர் - தோல்வியே அறியாதவன்

ரூ. 30.00
ஆசிரியர்: 
மு. அர்ச்சுனன்
வெளியீடு: 
Paper Boat Books
ரூ. 30.00
பக்கங்கள்: 
80

மகா அலெக்சாண்டர்

2300 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கிரேக்க மாமன்னன் அலெக்சாண்டர்.

பண்டைய காலத்தின் மிகப் பெரிய பேரரசை உருவாக்கினான். இந்தியாவின் எல்லைவரை வந்தான். வெற்றிக்கும் மதியூகத்துக்கும் அலெக்சாண்டருக்கு நிகரான பேரரசர்கள் வெகு சிலரே.

ஒரு தோழியின் கதை

வகை
ரூ. 30.00
ஆசிரியர்: 
இரா நடராசன்
வெளியீடு: 
Paper Boat Books
ரூ. 30.00
பக்கங்கள்: 
88

புதிர்களே வாழ்வாகிப் போனால் அவைகளைத் தீர்த்து விடை கண்ட வாழ்வின் புதையலை அடைய உங்களுக்கும் கூட ஒரு தோழி தேவைப்படலாம்...

கதைகளின் வழியே ஒரு பகடையாட்டம்!

பாட்டிகள் கதை சொல்வதில்லையே எனும் ஏக்கம் தீர சிறுவர்களுக்கு ஒரு விருந்தே படைத்துள்ளார் ஆயிஷா நடராசன்!

சே குவேரா

ரூ. 30.00
ஆசிரியர்: 
க. சிவஞானம்
வெளியீடு: 
Paper Boat Books
ரூ. 30.00
பக்கங்கள்: 
80

எர்னெஸ்டோ சே குவேரா

அர்ஜெண்டைனாவில் பிறந்தவர். தென் அமெரிக்கா முழுவதும் சுற்றினார். கியூபாவில் ஏற்பட்ட புரட்சியில் கலந்து கொண்டவர். பிறகு அமைச்சாராகவும் ஆனார். அவர் நினைத்திருந்தால் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டே சும்மா இருந்திருக்கலாம். ஆனால் அவர் அந்த பொறுப்புகளை உதறித்தள்ளிவிட்டு பிற நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடப்போனார். இப்படி, நாடு, இனம் கடந்த மனிதனாக, உலகக் குடிமகனாக ஆனார்.

கனவுகளைப் பேச வந்தவன்

வகை
ரூ. 40.00
ஆசிரியர்: 
ஜோசப் டி சாமி
வெளியீடு: 
Aazhi
ரூ. 40.00
பக்கங்கள்: 
80

ஜேடியின் கவிதைகள் அகவயப் புறவயக் கோட்பாடுகளை உடைத்தெறிகின்றன. மன இருக்கத்தை விலக்கிக்கொண்டு தன் வாகில் அவை மெல்ல நகரவும் செய்கின்றன. இவற்றுள் அனைத்து ஜீவ ராசிகளையும் மனித வாழ்க்கையின் அவலங்களையும் அவரால் எளிதில் சொல்லிவிடமுடிகிறது.

கெண்டை மூன்குஞ்சும் குர்ஆன் தேவதையும்

ரூ. 70.00
ஆசிரியர்: 
ஹெச். ஜி. ரசூல்
வெளியீடு: 
Aazhi
ரூ. 70.00
பக்கங்கள்: 
144
கெண்டை மூன்குஞ்சும் குர்ஆன் தேவதையும்

கடந்த எண்ணூறு ஆண்டுகால தமிழ் இஸ்லாமிய மரபின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறார் ஹெச். ஜி. ரசூல். உமறுப் புலவர், குணங்குடி  மஸ்தான் சாகிபு முதல் இன்று தோப்பில் முகமது மூரான், ஜாகிர்ராஜா வரை... கூடவே பிறநாட்டு இஸ்லாமிய இலக்கிய ஜாம்பவான்கள் பற்றியும்.

பேயோன் 1000

ரூ. 60.00
ஆசிரியர்: 
பேயோன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 60.00
ISBN: 
9789380244181
பக்கங்கள்: 
128
பேயோன் 1000

அநேகமாக டிவிட்டரில் எழுதி நூல்வடிவம் பெறும் முதல் தமிழ் நூல் இது. அதுவும் எப்பேர்க்கொத்த நூல்?

எம்.ஜி.ஆர். பேட்டிகள்

ரூ. 100.00
ஆசிரியர்: 
எஸ். கிருபாகரன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 100.00
ISBN: 
978-93-80244-06-8
பக்கங்கள்: 
208
எம்.ஜி.ஆர். பேட்டிகள்

எம்.ஜி.ஆர். பேட்டிகள் என்ற நூலின் சுருக்கப்பட்ட இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. நடிகராக புகழின் உச்சியில் இருந்த காலம் முதல் முதலமைச்சராக கோலோச்சிய காலம் வரை பல்வேறு தருணங்களில் எம்.ஜி.ஆர் அளித்த பேட்டிகளும், பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதரின் மனத்தை அவரது வார்த்தைகளிலேயே அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இப்புத்தகம் அமைந்துள்ளது. பத்திரிகையாளர் எஸ். கிருபாகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடித்தேடி சேர்த்த அரிய பேட்டிகளின் தொகுப்பு.

நல்ல வாழ்வு, நல்ல மரணம்

ரூ. 120.00
ஆசிரியர்: 
தலாய் லாமா
மொழிபெயர்ப்பு: 
ஒ.ரா.ந. கிருஷ்ணன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 120.00
ISBN: 
9789380244143
பக்கங்கள்: 
240
நல்ல வாழ்வு, நல்ல மரணம்

மனத்தின் உள்ளாழங்களில் நிகழும் மர்மங்களைத் திறந்து காட்டும் விளக்கங்களுக்கும் மரணத்தில் நிகழ்பவற்றை முன்னரே வாழ்க்கைப் பயிற்சிகளில் ஆழ்ந்து தியானித்திருந்து அதன் மூலம் உண்மையில் மரணம் நேரும்போது எவ்வாறு குறிக்கோளாகிய விமோச்சனம் அடைவதைத் துறிதப்படுத்துவது அல்லது விரைவுபடுத்துவது என்று காட்டும் யோக தந்திரப் போதனைகளுக்கும் திபெத்திய பௌத்தம் புகழ் பெற்றதாகும். இந்தத் துறைகளில் அதன் போகனைகள் வேறெந்த மரபிலும் காணப்படாத தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும்.

ஈழம்: இனப் படுகொலைகளுக்குப் பின்னால்

ரூ. 100.00
ஆசிரியர்: 
யோ. திருவள்ளுவர்
வெளியீடு: 
Aazhi
ரூ. 100.00
ISBN: 
978-93-80244-02-0
பக்கங்கள்: 
176
ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்

பேரினவாதம், இனத் துரோகம், வல்லரசுகளின் ராஜதந்திர சதிகள்... உலகமே சேர்ந்து தோற்கடித்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில், மாதங்களில், நாட்களில் நடந்தது என்ன? ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த நூல்...