கனவுகளைப் பேச வந்தவன்

ta
Price: Rs.40.00
Imprint: 
Aazhi
No of Pages: 
80

ஜேடியின் கவிதைகள் அகவயப் புறவயக் கோட்பாடுகளை உடைத்தெறிகின்றன. மன இருக்கத்தை விலக்கிக்கொண்டு தன் வாகில் அவை மெல்ல நகரவும் செய்கின்றன. இவற்றுள் அனைத்து ஜீவ ராசிகளையும் மனித வாழ்க்கையின் அவலங்களையும் அவரால் எளிதில் சொல்லிவிடமுடிகிறது.