அய்யப்பமாதவன்

ta

சிவகங்கை மாவட்டம் - நாட்டரசன்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்நகவர் கவிஞர் அய்யப்பமாதவன்.

மாராவின் அன்னம் பதிப்பகத்தின் மூலம் தீயின் பிணம் என்ற முதல் ஹைகூ கவிதை நூலையும் அதன் பிறகு மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வைறொருவன், நீர்வெளி, பிறகொருநாள் கோடை ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டார். காலச்சுவடு, பதிப்பகம் எஸ். புல்லட் என்ற கவிதை நூலை 2008இல் வெளியிட்டது.

ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக நிசி அகவல் என்ற இந்த கவிதை நூல் வெளிவந்திருக்கிறது.