பா.வெங்கடேசன்

ta

மதுரையில் பிறந்த பா. வெங்கடேசன் தற்போது ஓசூரில் தனியார் நிறுவனமொன்றின் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். 1988லிருந்து எழுதத் துவங்கி இதுவரை இன்னும் சில வீடுகள், எட்டிப் பார்க்கும் கடவுள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளையும் ஒரிஜினல் நியூஸ்‌‍‌‍‌‍‌‍‌ரீல் சிறுகதைகள் என்கிற ஒரு சிறுகதை தொகுப்பையும், ராஜன் மகள் என்கிற சிறுநாவல்கள் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.