ஆனந்த விகடனில் மாணவ பத்திரிகையாளராக இதழியல் துறையில் நுழைந்தவர். தற்போது வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் வெற்றிகரமாக இயங்கி வரும் இளைஞர். திராவிட இயக்க தொடர்பான இதழ்கள் சேகரிப்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருபவர்.