ஆழி

தமிழராய் உணரும் தருணம்
ரவிக்குமார்
184
கொதிக்கும் பூமி
ஆதி வள்ளியப்பன்
104
ஓபாமா
செ.ச.செந்தில்நாதன்
120
ச.முருகபூபதி
160
எம்.ஜி.ஆர். பேட்டிகள்
எஸ். கிருபாகரன்
208
திரை கடலோடியும் துயரம் தேடு
யோ. திருவள்ளுவர்
152
பெருந்தாழி
ம. தவசி
176
இந்திரன் காலம்
இந்திரன்
176

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

தோற்றுப்போனவர்களின் பாடல்

வகை
ரூ. 70.00
ஆசிரியர்: 
வ.ஐ.ச.ஜெயபாலன்
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 70.00
பக்கங்கள்: 
104
தோற்றுப்போனவர்களின் பாடல்கள்

யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. ''அம்மாவின் பாடல்களை காலத்தில் எழுதுகிறேன்'' என்ற இவரின் பிரகடனமும் காலம் துயரெரித்து அம்மாவை தின்றது என்ற சோகமும் ‘தோற்றுப் போனவர்களின் பாடல்கள்’ கவிதைகளின் முதன்மையான உணர்வுகள் என்பதை உணர முடிகிறது.