ஆழி

உடல் உறுப்பு தானம்
டாக்டர் அசோகன்
சொ. ஞானப்பிரகாசம்
48
துயரத்தின் மேல் படியும் துயரம்
ரவிக்குமார்
136
முள்
முத்துமீனாள்
104
ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்
சீனுராமசாமி
48
நிசி அகவல்
அய்யப்பமாதவன்
80
டிராகன் - புதிய வல்லரசு சீனா
செ.ச.செந்தில்நாதன்
512
கட்டற்ற மென்பொருள்
ரிச்சர்டு எம். ஸ்டால்மன்
ம.ஸ்ரீ. ராமதாஸ்
104
ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்
யோ. திருவள்ளுவர்
176
நளிர்
ரமேஷ் கோபாலகிருஷ்ணன் (நாகார்ஜூனன்)
528

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

தமிழராய் உணரும் தருணம்

ரூ. 100.00
ஆசிரியர்: 
ரவிக்குமார்
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 100.00
ISBN: 
978-93-80244-11-2
பக்கங்கள்: 
184
தமிழராய் உணரும் தருணம்

தமிழக அரசியல் பற்றிய செய்திகளும், விமர்சனங்களும் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட வரலாறு, தீக்குளிப்பின் அரசியல், இடதுசாரிகளின் ஈழத் தமிழர் பற்றிய நெறியற்ற மௌனம், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் சார்ந்த சந்தர்ப்பவாதம், காலந்தோறும் தமிழகத் தமிழர்களின் குரல்களை உதாசீனப்படுத்தும் இந்திய நடுவண் அரசின் போக்கு என்று பல பதிவுகளை இந்நூல் நமக்கு வழங்குகிறது. இந்த பல்வேறுபட்ட பதிவுகள், செய்திகள், விமர்சனங்கள் மூலம், இந்நூல் தமிழர்கள் தங்களிடையேயுள்ள வேற்றுமைகளைத் தவிர்த்து, ஈழத் தமிழர்களுக்காக ஒன்றாகக் குரல் எழுப்புவதின் முக்கியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.