ஆழி

நீ உன் மீதே நின்று கொண்டிரு
க. முத்துக்கிருஷ்ணன்
64
புத்தர் அருள் அறம்
ஜி.அப்பாதுரையார்
308
கொதிக்கும் பூமி
ஆதி வள்ளியப்பன்
104
முட்டம் - அலைகள் பாறைகள்
சிறில் அலெக்ஸ்
64
ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்
சீனுராமசாமி
48
நளிர்
ரமேஷ் கோபாலகிருஷ்ணன் (நாகார்ஜூனன்)
528
அக்னி மற்றும் பிற கதைகள்
ஸிதாரா.எஸ்
ஷாராஜ்
104

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

செம்மூதாய்

ரூ. 100.00
ஆசிரியர்: 
ச.முருகபூபதி
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 100.00
பக்கங்கள்: 
160

நியாகதியடைந்தோர் தரிசு நிலத்தில் பிரிய முடியாமல் மௌனம் காத்துவந்த வேளை பேய்களாய் அலைவுறும் மரித்தோரின் ஆவிகளை தன் துடிநாக்கு குலைவயிட அழைக்கிறான் தெந்தேரிநடிகன். கைவிடப்பட்ட நரங்களில் வேதனையாக துயிலும் பேய்களின் வாதையை பூமியில் உருவியகூந்தல் பிடித்துக் கேட்கிறாள் செம்மூதாய்.

துக்கத்தால் உப்பேறிப்போன பூமியில் தொலைந்துபோனவர்களுக்காக கல் மூடைகள் சுமந்து அலையும் உடலிகள். தைக்கப்பட்ட கண்களில் கசியும் எழுத்துக்களை பூமியெங்கும் பூசி ஜனனமுறும் பைத்திய மலரெடுத்து வனமின்றி நிலமின்றி அலையும் பெண்கள். பேய் பீடித்து சங்கிலியிட்டு சாட்டைத் தழும்புகளோடு அலையும் பெண்களின் துயர்பாடும் செம்மூதாய் வனந்திரியும் சலங்கைக் கால்களோடு மறைகிறாள் நாடக நிலத்தில்...