ஆழி

ச.முருகபூபதி
160
நிசி அகவல்
அய்யப்பமாதவன்
80
முட்டம் - அலைகள் பாறைகள்
சிறில் அலெக்ஸ்
64
நீ உன் மீதே நின்று கொண்டிரு
க. முத்துக்கிருஷ்ணன்
64
தீண்டப்படாத நூல்கள்
ஸ்டாலின் ராஜாங்கம்
104
முள்
முத்துமீனாள்
104
நளிர்
ரமேஷ் கோபாலகிருஷ்ணன் (நாகார்ஜூனன்)
528

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

திரை கடலோடியும் துயரம் தேடு

ரூ. 90.00
ஆசிரியர்: 
யோ. திருவள்ளுவர்
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 90.00
ISBN: 
978-81-907523-9-8
பக்கங்கள்: 
152
திரை கடலோடியும் துயரம் தேடு

அயல்நாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது. திரவியம் தேடி வளைகுடா நாடுகளுக்கும், தென்கிழக்காசிய அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் இந்தியர்களும், பிற மூன்றாம் உலக நாட்டுத் தொழிலாளர்களும் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல. மனிதக் கடத்தலுக்குள்ளாகும் மனிதர்களின் சோகம் நெஞ்சை உலுக்கக்கூடியது. வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் துயரம் கொடூரமானது. புலம்பெயரும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிதான் நவீன நாகரீகங்கள் செழித்துக் கொண்டிருக்கின்றன. அக்கரைப் பச்சைத் தேடி சென்றோரில் பலர் வாழ்வைத் தொலைத்துவிட்டார்கள். கடந்த பத்தாண்டுகளாக தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கப் பணிகளில் ஈடுபட்டுவரும் யோ. திருவள்ளுவர் இந்தக் கொடுமையும் துன்பமும் உழலும் உலகத்தை அறிமுகப்படுத்துகிறார். பல நாடுகளுக்கு ஆய்வுக்காகச் சென்று வந்த அவர், அந்த அனுபவங்களை நூல் வடிவில் தொகுத்துள்ளார். இந்தப் பிரச்சினையின் பல முகங்களையும் சித்தரிக்கும் திருவள்ளுவர், அதற்கானத் தீர்வுகளையும் முன்மொழிகிறார். பெல்ஜியத்தில் உள்ள பன்னாட்டு சமூக சேவை அமைப்பு ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ள திருவள்ளுவர், தலித் விடுதலை, உலகமயமாதல், பெண் விடுதலை, மதவாதம், பயங்கரவாதம் போன்றவை தொடர்பாக ஆராய்ந்து வருபவர். இது இவரது முதல் நூல்.