ஆழி

ச.முருகபூபதி
160
கட்டற்ற மென்பொருள்
ரிச்சர்டு எம். ஸ்டால்மன்
ம.ஸ்ரீ. ராமதாஸ்
104
ஓபாமா
செ.ச.செந்தில்நாதன்
120
ருதுவனம்
தாரா கணேசன்
88
புத்தர் அருள் அறம்
ஜி.அப்பாதுரையார்
308
காஷ்மீர்
சந்திரன்
400
முட்டம் - அலைகள் பாறைகள்
சிறில் அலெக்ஸ்
64

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

அய்யப்பமாதவன்

சிவகங்கை மாவட்டம் - நாட்டரசன்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்நகவர் கவிஞர் அய்யப்பமாதவன்.

மாராவின் அன்னம் பதிப்பகத்தின் மூலம் தீயின் பிணம் என்ற முதல் ஹைகூ கவிதை நூலையும் அதன் பிறகு மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வைறொருவன், நீர்வெளி, பிறகொருநாள் கோடை ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டார். காலச்சுவடு, பதிப்பகம் எஸ். புல்லட் என்ற கவிதை நூலை 2008இல் வெளியிட்டது.

ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக நிசி அகவல் என்ற இந்த கவிதை நூல் வெளிவந்திருக்கிறது.

இந்த ஆசிரியரின் நூல்கள்: