ஆழி

தீண்டப்படாத நூல்கள்
ஸ்டாலின் ராஜாங்கம்
104
ச.முருகபூபதி
160
இந்திரன் காலம்
இந்திரன்
176
அக்னி மற்றும் பிற கதைகள்
ஸிதாரா.எஸ்
ஷாராஜ்
104
பாழி
கோணங்கி
400
கட்டற்ற மென்பொருள்
ரிச்சர்டு எம். ஸ்டால்மன்
ம.ஸ்ரீ. ராமதாஸ்
104
புத்தர் அருள் அறம்
ஜி.அப்பாதுரையார்
308

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

நிசி அகவல்

வகை
ரூ. 60.00
ஆசிரியர்: 
அய்யப்பமாதவன்
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 60.00
பக்கங்கள்: 
80
நிசி அகவல்

என்னை மீறிச்செல்லும் கவிதைகளை கட்டுப்படுத்தாமல் மமகையுடன் இருந்துகொண்டிருந்தேன். ஐன்து கவிதை நூலகள் வந்த பிறகுதான் உணர்ச்சி வேகத்துடன் எழுதப்பட்ட கவிதைகளில் வார்த்தைகள் அநாவசியமாக வந்திருப்பதை கண்டுகொண்டிருக்கிறேன். அதிகப்படியான தேவையற்ற வார்த்தைகளை கருணையற்று நீக்கிவிடும் இதயத்தை இருபது ஆண்டு கால கவிதை அனுபவத்திற்கு பிகுதான் பெற்றிருக்கிறேன்.

ஓரு கவிதை தொடங்கி முடியும்வரை உள்ள சொற்களை ஊன்றிக் கவனித்து அவசியமற்றதை தின்ன முடியாத பழத்தின் கொட்டைகளைப் போல அலட்சியத்துடன் தூக்கி எறிந்துவிடுகிறேன். இப்பொழுது கவிதையின் சுவை தித்திப்பாயிருப்பதை சாசுவத்மாய் நம்புகிறேன். ெழுதப்பச்ச கவிதை ஓரிரு சமயங்களில் கவிதையாய் மாறிவிடுவதும் நிகழாமலுமில்லை என்பதும் ஒரு கவிஞனுக்கான சோகம்தான். காயம்பட்ட ஒரு கவிதைப் பறவையை அப்படியே விட்டுவிட்டு போகாமல் வேண்டிய மருந்தால் காயம் ஆற்றி தலையை கோதி பறக்கவிடுதல்தான் தலையாய வேலையாய் இருக்கவேண்டும்.

இந்தத் தொகுப்பு நிறைவடைகிறபோது உள்ளுக்குள் ஒரு களிப்பு நடனம். இது போன்ற திருப்தி வேறெதில் கிடைத்தாலும் முழுமையாகும் கவிதைகள் பெண்ணில் வீழ்கிற நொடிகளாய் ஆவதில்தான் ஆழ்ந்த கிறக்கம்.

-அய்யப்பமாதவன்-