Home ›
சீனுராமசாமி
ta
சீனுராமசாமி என்கின்ற சீனிவாசன் மதுரை மேலமாசி வீதியிலும், திருநகர், திருப்பரங்குன்றம் மலைப்பாறை அடிவாரங்களிலும் மதுரை சூழ்ந்த வறட்சியும், பசுமையும் கூடி வாழ்ந்தவர். பதஞ்சலி எனும் புனைப்பெயரில் கணையாழி சிற்றிதழில் முதல் கவிதை. தொடர்ந்து நவீன கலை இலக்கியத்தில் காத்திரமாக சக கலைஞர்களுடன் பழகிப் பங்கேற்று தற்போது கொணர்ந்துள்ள முதல் கவிதை நூல் இது. 2007-ல் கூடல்நகர் எனும் முழுநீளத் திரைப்படம் இயக்கியவர். தொழிலியல் ஆவணப்படங்கள், சுற்று சூழலியல் ஆவணப்படங்கள், வர்த்தக விளம்பரப் படங்கள் எனவும் இயக்குபவர்.
Main menu
Book Categories
- Politics (1)
