ஆழி

தாண்டவராயன் கதை
பா.வெங்கடேசன்
952
திரை கடலோடியும் துயரம் தேடு
யோ. திருவள்ளுவர்
152
புத்தர் அருள் அறம்
ஜி.அப்பாதுரையார்
308
நீ உன் மீதே நின்று கொண்டிரு
க. முத்துக்கிருஷ்ணன்
64
கொதிக்கும் பூமி
ஆதி வள்ளியப்பன்
104
இந்திரன் காலம்
இந்திரன்
176

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

பா.வெங்கடேசன்

மதுரையில் பிறந்த பா. வெங்கடேசன் தற்போது ஓசூரில் தனியார் நிறுவனமொன்றின் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். 1988லிருந்து எழுதத் துவங்கி இதுவரை இன்னும் சில வீடுகள், எட்டிப் பார்க்கும் கடவுள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளையும் ஒரிஜினல் நியூஸ்‌‍‌‍‌‍‌‍‌ரீல் சிறுகதைகள் என்கிற ஒரு சிறுகதை தொகுப்பையும், ராஜன் மகள் என்கிற சிறுநாவல்கள் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்த ஆசிரியரின் நூல்கள்: