ஆழி

தோற்றுப்போனவர்களின் பாடல்கள்
வ.ஐ.ச.ஜெயபாலன்
104
மேன்ஷன் கவிதைகள்
பவுத்த அய்யனார்
64
கொண்டாட்டம்
பாமா
168
பேயோன் 1000
பேயோன்
128
ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்
சீனுராமசாமி
48
ஓபாமா
செ.ச.செந்தில்நாதன்
120

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

நாவல்

ஒரு தோழியின் கதை

வகை
ரூ. 30.00
ஆசிரியர்: 
இரா நடராசன்
வெளியீடு: 
Paper Boat Books
ரூ. 30.00
பக்கங்கள்: 
88

புதிர்களே வாழ்வாகிப் போனால் அவைகளைத் தீர்த்து விடை கண்ட வாழ்வின் புதையலை அடைய உங்களுக்கும் கூட ஒரு தோழி தேவைப்படலாம்...

கதைகளின் வழியே ஒரு பகடையாட்டம்!

பாட்டிகள் கதை சொல்வதில்லையே எனும் ஏக்கம் தீர சிறுவர்களுக்கு ஒரு விருந்தே படைத்துள்ளார் ஆயிஷா நடராசன்!

பாழி

வகை
ரூ. 300.00
ஆசிரியர்: 
கோணங்கி
வெளியீடு: 
Aazhi
ரூ. 300.00
பக்கங்கள்: 
400
பாழி

பெண்பாழி - 'உலகம் விரிகிற ஒரு தானியம்' என்றாள் முதல் ஸ்திரீயான தானியாள் எனப்பட்ட பச்சை நிறமானவள், இலைகள் மூடிய அகலமான அந்தத் தானியத்தை சுற்றிவந்த கல்பறவையை தானியாள் கேட்டாள், 'யாருக்காக இனி ராஜியத்தை அமைக்கப் போகிறாள்'. கண்ணீருக்காகவும் தானிய மணிகளில் பிறக்கப்போகிற உன் குழந்தைகளுக்காகவும் பறவைகளுக்காகவும் சூதறியா மிருகங்களுக்காகவும் இலைகள் படரும் விருட்சங்களுக்குமாக உலகம் இனி வரும்.

தாண்டவராயன் கதை

வகை
ரூ. 575.00
ஆசிரியர்: 
பா.வெங்கடேசன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 575.00
பக்கங்கள்: 
952
தாண்டவராயன் கதை

சொல்லப்படாத கதைகளின் கதை முப்பத்தெட்டு சர்க்கங்களில்

தன் மனைவியின் கண் நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செள்கிறோம் என்பதைத்த தெறிந்துகொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டவ்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றான், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மயாமாய் மறையச்செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தையையும் கற்றுவைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.

முள்

வகை
ரூ. 50.00
ஆசிரியர்: 
முத்துமீனாள்
வெளியீடு: 
Aazhi
ISBN: 
81-907523-5-9
ரூ. 50.00
பக்கங்கள்: 
104
முள்

சமுதாயத்தால் ஒதுக்கப்படும் நோயின் தாக்கத்தையும், அதன் விளைவினையும் எதிர்கொள்ள வயதோ, கால அவகாசமோ எதுவுமின்றி, தனக்கு அமைத்துத் தரப்பட்ட வாழ்க்கையை, வாய்ப்பை, வசதியை முழுமையாகப் பயன்படுத்தி, முன்னுக்கு வந்த முத்துமீனாளை பாராட்டத் தோன்றுகிறது. தனக்கும், தன்னைத் சுற்றி உள்ளோருக்கும் ஏற்படும் மாற்றங்களை, நிகழ்வுகளை மிக உன்னிப்பாகக் கவனித்து அவற்றைப் பதிவுசெய்துள்ள எளிமையும் நேர்மையும் நிறைந்த நாவல் இது.