தமிழில் இளநிலை ஆய்வு பட்டம் பெற்ற முதுகுளத்தூர், இளம்செம்பூர் ம.தவசி தற்போது வேலை பார்ப்பது புதுச்சேரி தமிழ் முரசு நாளிதழில்.
ராமநாதபுரத்து பகுதி மக்களின் வாழ்வும் மொழியும் வாய்மொழிக் கதைகளும் அவரிகளுத வீடுகளிலும் தெருக்களிலும் ஓடிய பேய்களும் கடவுள்களும் மாயக்கோல் சுழற்றும் மாந்திரீகப் புனைவுகளும் கதைகளெங்கும் அலைந்து திரிகின்றன.
ஆயிரம் மாற்றங்கள் நிழ்ந்தும் உள்நாட்டிலேயே சதா புலம் பெயர்ந்தபடி இருக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் தலித்துகளின் அகலா நெடுந்துயரின் கேவல்களும் கேட்டபடியே இருக்கிறது.